×

தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும்: மக்களவையில் விசிக உறுப்பினர் ரவிக்குமார் பேச்சு

டெல்லி: தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் என மக்களவையில் விசிக உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்தார். மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டுக்கு ரயில்வேக்கு குறைவான நிதியே ஒதுக்கப்படுவதாக ரவிக்குமார் எம்.பி. பேசினார். நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்திலும் தமிழ்நாட்டுக்கு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் என ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Union Government ,Tamil Nadu ,Ravikumar , Tamil Nadu, Union Government, Additional Finance, Special Member Ravikumar
× RELATED தொடங்கியது தேர்தல் பரப்புரை; ஒன்றிய...