குற்றம் பல லட்சத்துக்கு 3 சாமி சிலைகளை விற்க முயன்ற 2 பேர் கைது; சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை..!! dotcom@dinakaran.com(Editor) | Dec 13, 2022 சாமி சிவகங்கை: பல லட்சம் ரூபாய்க்கு 3 சாமி சிலைகளை விற்க முயன்ற 2 பேரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். மானாமதுரையில் கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் கருப்பன் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
வியாசர்பாடியில் அதிமுக பகுதி செயலாளர் கொலை வழக்கில் 5 பேர் போலீசில் சரண்: விசாரணையில் பரபரப்பு தகவல்கள்
எம்பிபிஎஸ் சீட்டு வாங்கி தருவதாக டெய்லரிடம் ரூ.5 லட்சம் மோசடி நடிகர் ஜெமினி கணேசன் பேரனின் மனைவியை கைது செய்ய போலீஸ் தீவிரம்: தனியார் மருத்துவ கல்லூரியின் பெயரில் போலி ரசீது தயாரித்ததும் அம்பலம்
மனைவியுடன் தொடர்பு வைத்திருந்ததால் பாலிவுட் ஒளிப்பதிவாளர் உயிருடன் புதைத்து கொலை: கணவர், தந்தை, அண்ணன் கைது
வட மாநில தொழிலாளர்கள், மாணவர்களை குறிவைத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி உட்பட 2 பேர் கைது: 57 செல்போன்கள், பைக் பறிமுதல்
காரப்பாக்கத்தில் பெண் படுகொலை 4வதாக ஒருவருடன் தொடர்பில் இருந்ததால் கள்ளக்காதலன் தீர்த்துக்கட்டியது அம்பலம்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்
ஒடுகத்தூர் அருகே நள்ளிரவில் பைக்கில் கடத்திய கள்ளச்சாராயம் பறிமுதல்-5 கி.மீட்டர் தூரம் துரத்தி பிடித்தனர்
சென்னை பெரம்பூரில் அதிமுக பகுதி செயலாளர் இளங்கோவன் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை: 5 பேர் கைது: 5 பட்டா கத்திகள் பறிமுதல்..!
ஓட்டேரியில் மரக்கடை குடோனை திறந்து ரூ.7 லட்சம் பிளைவுட்களை திருடிய 5 பேர் சிக்கினர்: போலி சாவி தயாரித்து கைவரிசை
காரப்பாக்கத்தில் பயங்கரம் போதையில் ஜாலியாக இருந்த பெண் படுகொலை: தலைமறைவான கணவன், கள்ளக்காதலனுக்கு வலை