×

சென்னை பரங்கிமலையில் ரயில் முன் தள்ளி மாணவி கொலை: இளைஞருக்கு குண்டாஸ் உறுதி

சென்னை : சென்னை பரங்கிமலையில் ரயில் முன் தள்ளி மாணவியை கொலை செய்த வழக்கில் கைதான இளைஞருக்கு குண்டாஸ் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 13-ல் பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயில் முன் தள்ளி மாணவி சத்யஸ்ரீ கொலை செய்யப்பட்ட நிலையில் குண்டர் சட்டத்திற்கு எதிராக சதீஷ்குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்து நடவடிக்கையை அறிவுரை கழகம் உறுதி செய்தது.  



Tags : Kundas ,Chennai Parangimalee , Chennai, train, student, murder, youth, kundas
× RELATED குண்டாஸில் வாலிபர் கைது