×

சேலத்தில் ஆவின் நிறுவனம் சார்பில் ரூ.12.26 கோடியில் நிறுவப்பட்ட ஐஸ்கிரீம் தொழிற்சாலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: ஆவின் நிறுவனம் சார்பில் ரூ.12.26 கோடியில் நிறுவப்பட்ட ஐஸ்கிரீம் தொழிற்சாலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சேலம் பால் பண்ணை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள ஐஸ்கிரீம் ஆலையை காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். கோவை, ஈரோடு, சேலம் பால் உற்பத்தியாளர்கள், கூட்டுறவு ஒன்றியங்கள் பயன்பெறும் வகையில் ஆலை திறக்கப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Aavin Company ,Salem , Avin Company, Ice Cream Factory, M.K.Stalin
× RELATED கடந்த மூன்றாண்டுகளில் தொழிலாளர்களின்...