×

மாண்டஸ் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் தேதிகளை அறிவித்தது அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. டிசம்பர் 9-ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் வரும் 24-ம் தேதி நடைபெறும். டிசம்பர் 10-ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் வரும் 31-ம் தேதி தேதி நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


Tags : Anna University , Anna University has announced the dates of the postponed exams due to Cyclone Mandus
× RELATED பிஇ, பிடெக் படிப்புக்கு ஆன்லைன் விண்ணப்பம் இன்று தொடங்கியது