×

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழக, கேரள தலைமைச் செயலாளர்கள் ஆலோசனை

சென்னை: தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, கேரள தலைமைச் செயலாளர் ஜாய் ஆகியோர் சென்னையில் ஆலோசனை செய்து வருகின்றனர். முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடா்பாக தமிழக, கேரள தலைமைச் செயலாளர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். உச்சநீதிமன்ற உயா்மட்ட குழு தெரிவித்ததால் பேரில் இரு மாநில தலைமைச் செயலாளர்களும் ஆலோசனை செய்து வருகின்றனர் , இருமாநில தலைமைச் செயலாளர்கள் நேரில் விவாதித்தால் தீர்வு காண வாய்ப்பு என உச்சநீதிமன்ற உயர்மட்ட குழு கருத்து தெரிவித்திருந்தது.



Tags : Tamil Nadu ,Kerala ,Chief Secretaries , Mullaip Periyar Dam Issue: Tamil Nadu, Kerala Chief Secretaries consult
× RELATED பஸ்சில் போதைப்பொருள் கடத்திய வாலிபர் கைது