×

புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக ஆஜராகி, திரும்பிச் சென்றபோது ஒருவர் வெட்டி கொலை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக ஆஜராகி திரும்பிச் சென்றபோது இளவரசன் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த மர்ம கும்பைலை கண்டுபிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.



Tags : Pudukottai court , A man was hacked to death while returning from appearing in the Pudukottai court regarding a case
× RELATED முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்...