×

தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் பெருங்களத்தூரில் போக்குவரத்து பாதிப்பு

சென்னை: தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் பெருங்களத்தூரில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை வரும் வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.


Tags : Perungalathur ,Tambaram , Traffic in Perungalathur affected due to incessant rains in surrounding areas of Tambaram
× RELATED தாம்பரம் -நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்