செங்கல்பட்டு: மதுராந்தகத்தில் அரசு பேருந்து மீது பின்னால் வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Tags : Madurandakam , A lorry coming from behind collided with a government bus in Madurathakam