×

பொன்னேரி அருகே உள்ள கொசஸ்தலை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள கடைசி தடுப்பணையும் நிரம்பியது

சென்னை: பொன்னேரி அருகே உள்ள கொசஸ்தலை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள கடைசி தடுப்பணையும் நிரம்பியுள்ளது. பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 10,000 கன அடி நீர் திறப்பால் சீமாவரம் தடுப்பணையில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.


Tags : Kozestala ,Bonneri , The last barrage on the Kosasthalai river near Ponneri was also full
× RELATED பழவேற்காட்டில் நள்ளிரவில் மீன்பிடி வலைகள் எரிப்பு