×

தமிழ்நாட்டின் எட்டயபுரத்தில் என்.டி.பி.சி.நிறுவியுள்ள சூரிய மின்பலகை தயாரிக்கும் ஆலையில் நாளை உற்பத்தி தொடக்கம்

தூத்துக்குடி: தமிழ்நாட்டின் எட்டயபுரத்தில் என்.டி.பி.சி.நிறுவியுள்ள சூரிய மின்பலகை தயாரிக்கும் ஆலையில் நாளை உற்பத்தி தொடங்கப்படும். வணிக ரீதியிலான சூரிய மின்பலகை உற்பத்தியை நாளை நன்பகல் எட்டையபுரம் அலையில் தொடங்க உள்ளதாக என்.டி.பி.சி அறிவித்துள்ளது.


Tags : NTPC ,Ettayapuram, Tamil Nadu , Production to start tomorrow at NTPC's solar backplane manufacturing plant in Ettayapuram, Tamil Nadu
× RELATED 20 லட்சம் டன் நிலக்கரி சப்ளை...