×

நாக்பூர் - பிலாஸ்பூர் இடையிலான 'வந்தே பாரத்'ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

மகாராஷ்டிரா: நாக்பூர் - பிலாஸ்பூர் இடையிலான 6-வது வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்தியாவின் முக்கியமான நகரங்களில் மட்டுமே இந்த வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட்டு வருகிறது. முதன்முதலில் டெல்லி- வாரணாசி வழித்தடங்களுக்கு இந்த  வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது.




Tags : PM Modi ,Vande ,Nagpur ,Bilaspur , Prime Minister Modi flagged off the 'Vande Bharat' train service between Nagpur and Bilaspur
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...