×

தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளது: டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி

சென்னை: தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளது; சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டு 15% கொலைக்குற்றங்கள் குறைந்துள்ளது. குற்றங்களைத் தடுக்க பழைய குற்றவாளிகளின் 75 ஆயிரம் புகைப்படங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.


Tags : Tamil Nadu ,DGB ,Sylendrababu , Crime has come down in Tamil Nadu: DGP Sailendrababu interview
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து