×

மெரினா, பட்டினப்பாக்கம் கடற்கரையில் குவியும் மக்களை வெளியேற்றி வரும் போலீசார்

சென்னை: மெரினா பட்டினப்பாக்கம் கடற்கரையில் குவியும் மக்களை போலீஸார் வெளியேற்றி வருகின்றனர். எச்சரிக்கையை மீறி, சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு வந்தவர்களின் இருசக்கர வாகனங்களை புகைப்படம் எடுத்துள்ளனர். தடை விதித்தும் மெரினா, பட்டினப்பாக்கம் கடற்கரையில் குவிந்த பொதுமக்களை மீட்புப் பணிகளை தாண்டி மக்களை அப்புறப்படுத்தி வரும் காவல்துறையினர்.


Tags : Marina ,Pattinpakkam beach , Police evacuating people gathering at Marina, Pattinpakkam beach
× RELATED தேர்தல் தினத்தன்று ஊழியர்களுக்கு...