×

மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை குத்தாலம் அருகே பெரியேரி பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த சந்திரா (45) என்பவர் உயிரிழந்தார். மின்சாரம் தாக்கிய சந்திராவை காப்பாற்ற சென்ற பத்தாம் வகுப்பு மாணவன் மணிகணடனும் உயிரிழந்தார்.



Tags : Mayeladuthur , 2 killed in electric shock near Mayiladuthurai
× RELATED மயிலாடுதுறையில் ‘பெண் குழந்தைகளை காப்போம்’ மினி மாரத்தான்