×

மாண்டஸ் புயல் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நாளை (10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

நீலகிரி: மாண்டஸ் புயல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நாளை (10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Cyclone ,Mandus ,Nilgiris , Due to heavy rains due to Cyclone Mandus, Nilgiris district has declared holiday for schools and colleges tomorrow (10.12.2022).
× RELATED மிக்ஜாம் புயல் நிவாரண நிதியை தராத...