×

மாண்டஸ் புயலின் வெளிப்புற சுற்று மேகங்கள் நிலப்பரப்பிற்குள் வர தொடங்கின: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: மாண்டஸ் புயலின் வெளிப்புற சுற்று மேகங்கள் நிலப்பரப்பிற்குள் வர தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புயலால் ஏற்படும் அதிவேக காற்று, நிலப்பரப்பை நோக்கி கடலோர மாவட்டங்களில் வீசுகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.


Tags : Cyclone Mantus , Mandus Storm, Met Office, Heavy Rain
× RELATED ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில்...