×

நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலை. மற்றும் சென்னை பல்கலை. தேர்வுகள், மாண்டஸ் புயல் காரணமாக ஒத்திவைப்பு!

சென்னை: நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலை. மற்றும் சென்னை பல்கலை. தேர்வுகள், மாண்டஸ் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் மற்றொரு நாளில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Tags : Anna University ,Chennai University ,Storm Mantus , Anna University which was to be held tomorrow. and Chennai University. Exams Postponed Due to Storm Mandus!
× RELATED பிஇ, பிடெக் படிப்புக்கு ஆன்லைன் விண்ணப்பம் இன்று தொடங்கியது