×

மாண்டஸ் புயல் காரணமாக 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளுர், வேலூர், செங்கப்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Mandes Storm , Due to Mandus storm, holiday announcement for schools and colleges in 6 districts!
× RELATED மாண்டஸ் புயல் காரணமாக 6 மாவட்டங்களில்...