×

மாண்டஸ் புயல் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை(10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

செங்கல்பட்டு: மாண்டஸ் புயல் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை(10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது செங்கல்பட்டு மாவட்டத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


Tags : Chengalpattu ,Mandas , Mandus storm, Chengalpattu district, holiday for schools, colleges
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!