×

சீர்காழி, தரங்கம்பாடி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் சுமார் 500 வீடுகளை கடல்நீர் சூழ்ந்தது

மயிலாடுதுறை: சீர்காழி, தரங்கம்பாடி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் சுமார் 500 வீடுகளை கடல்நீர் சூழ்ந்துள்ளது. கடல் சீற்றத்தால் தாழ்வானபகுதிகளில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.


Tags : Seawater ,Siragar ,Tirangambadi , Around 500 houses in coastal areas including Sirkazhi and Tharangambadi were surrounded by sea water
× RELATED ஜல்லடியன்பேட்டை பகுதியில் ₹92.76...