×

மாண்டஸ் புயல் எதிரொலி: கடலூர் துறைமுகத்தில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

கடலூர்: மாண்டஸ் புயல் காரணமாக கடலூரில் தரைக்காற்று வேகம் அதிகரித்துள்ளது. கடலோர பகுதிகளில் 60கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் துறைமுகத்தில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் 4-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.


Tags : Cuddalore port , Mandus Storm Echo, Cuddalore Harbour, Storm Warning Cage No. 5
× RELATED கடலூர் துறைமுகத்தில் வரத்து குறைவால் மீன்கள் விலை உயர்வு