×

நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவிருந்த வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

வேலூர்: நாளை (09.12.2022) மற்றும் நாளை மறுநாள் (10.12.2022) நடைபெறவிருந்த வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படது.

Tags : Vellore Tiruvalluvar University , Postponement of Vellore Tiruvalluvar University exams scheduled for tomorrow and the day after tomorrow
× RELATED முறைகேடுகளை தொகுத்து நூலாக வெளியிட்ட...