×

மாண்டஸ் புயலால் திருவாரூர் மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

திருவாரூர்: புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மாண்டஸ் புயலால் திருவாரூர் மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Tags : Thiruvarur District ,Mandus Storm , Tomorrow (09.12.2022) holiday announcement for schools and colleges in Tiruvarur district due to Mandus storm
× RELATED முத்துப்பேட்டை அருகே...