×

செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கடலூர் மாவட்டத்திற்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கடலூர் மாவட்டத்திற்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக இதுவரை 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Chengalpattu ,Ranippet ,Cuddalore district , Chengalpattu, Ranipet, Cuddalore, holidays for schools and colleges tomorrow.
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!