×

நீலகிரி மாவட்டம் கூடலூரில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. மயக்க ஊசி செலுத்தப்பட்ட மக்னா யானை வனத்துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.


Tags : Magna Elephant ,Nilgiri ,Cuddalore , After a long struggle in Kudalur, Nilgiri district, the Magna elephant was given an anesthetic injection
× RELATED நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் இன்று துவக்கம்