புதுச்சேரி: புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை இரவு புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் காரைக்காலில் இருந்து 460 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. புயல் கரையை நெருங்கும்போது மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.