×

ஜல்லிக்கட்டு முடிந்த பிறகு காளைகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்: உச்சநீதிமன்ற நீதிபதிகள்

டெல்லி: ஜல்லிக்கட்டு முடிந்த பிறகு காளைகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டில் மனித உயிர்கள் பலியாவதாக மனுதாரர்கள் தரப்பு தெரிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு முடிந்த பிறகு காளைகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த அரசு தயாராக உள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பு தெரிவித்துள்ளது.



Tags : jallikattu ,Supreme Court , Jallikattu, Bull, Medical, Examination, Supreme Court, Judges
× RELATED ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் படம்