×

ரூ.100 கோடி மதிப்புள்ள தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் கிளை ஆணை..!!

மதுரை: ரூ.100 கோடி மதிப்புள்ள தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூர் கோயில் அருகே தருமபுரம்  ஆதீனத்துக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. நிலங்களை அக்கிரமித்துள்ளவர்களை கண்டறிந்து உடனடியாக மீட்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு  தருமபுரம் ஆதீன மட நிர்வாகத்திடம் ஒப்படைக்க ஆணையிடப்பட்டுள்ளது.

Tags : ICORT ,Dharumapuram Adenam , Rs.100 Crores, Darumapuram Atheenam, Land, Occupancy, iCourt Branch
× RELATED டிஎன்பிஎஸ்சி தேர்வு தொடர்பான...