×

லஞ்சம் பெற்ற சர்வேயருக்கு நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது ஐகோர்ட் மதுரை கிளை


சிவகங்கை: பட்டா மாறுதல் செய்ய லஞ்சம் பெற்ற சர்வேயருக்கு ஐகோர்ட் மதுரை கிளை நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது. வருவாய் துறையில் சர்வேயராக பணியாற்றி வந்த சரவணன் லஞ்சம் பெற்றதாக கடந்த நவம்பர் 1-ம் தேதி கைது செய்யப்பட்டார். தன் மீதான புகார் பொய்யானது என்றும் முன்விரோதம் காரணமாகவே தன் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : ICourt Madurai Branch , Bribery, Surveyor, Bail, iCourt, Madurai Branch
× RELATED தமிழ்நாட்டில் எந்த கிராமத்தில் மண்...