×

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தேசிய பேரிடர் மீட்புப் படையினர் நாகை வருகை..!!

நாகை: மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் நாகை வந்தனர். அரக்கோணத்தில் இருந்து 25 பேர் அடங்கிய தேசிய பேரிடர் மீட்பு படையினர் நாகை வந்தனர். சென்னையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.


Tags : National Disaster Response Force ,Naga , Mandus storm, National Disaster Response Force, Nagai visit
× RELATED மதுரை விமான நிலையத்தில் பேரிடர்...