சென்னை புயல் எச்சரிக்கையை அடுத்து தலைமை செயலாளருடன் தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் ஆலோசனை dotcom@dinakaran.com(Editor) | Dec 06, 2022 தெற்கு வானிலை மையம் பாலசந்திரன் பிரதம செயலாளர் சென்னை: புயல் எச்சரிக்கையை அடுத்து தலைமை செயலாளருடன் தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தலைமைச் செயலகத்தில் தலைமைச்செயலாளர் வெ. இறையன்புவை சந்தித்து பாலச்சந்திரன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் ரூ.42.95 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள அரசினர் பாதுகாப்பு இல்ல புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!
அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கில் ஓபிஎஸ், இபிஎஸ் பதில்தர உத்தரவு
அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர் சர்ச்சை நீடிக்கும் நிலையில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை
டெல்டா மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட பயிர் சேத விவரங்கள் குறித்த அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு..!!
காவிரி டெல்டாவில் அதிக ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்வது தொடர்பாக அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!
2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்காக இதுவரை 83% நிலம் கையகப்படுத்தப்பட்டது: மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்
மின்கட்டணம் கட்டாததால் இன்றிரவு மின் இணைப்பு துண்டிப்பு என தவறான தகவல் பரவுகிறது: மின்வாரியம் விளக்கம்