×

வல்லூர் அனல்மின் நிலையத்தில் தொழிநுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு 500 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்

திருவள்ளுர்: வல்லூர் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு 500 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது. வல்லூர் அனல் மின் நிலைய 2-வது அலகில் நேற்று முன்தினம் கொதிகலன் கொலையில் ஏற்பட்ட கசிவு சரிசெய்யப்பட்டு மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.  


Tags : Vallur , 500 MW power generation restarted at Vallur thermal power station after rectification of technical fault
× RELATED வல்லூர் அனல் மின்நிலைய தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்