×

சிதம்பரம் அருகே வல்லம்படுகை கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு

கடலூர்: சிதம்பரம் அருகே வல்லம்படுகை கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக சிதம்பரம் -சீர்காழி சாலை சீரமைக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளார்.


Tags : Vallambadugai ,Chidambaram , Traffic affected due to road blockade by Vallampadugai villagers near Chidambaram
× RELATED பாஜ தலைவர்கள் கண் மருத்துவரை பார்க்க வேண்டும்: ப.சிதம்பரம் விமர்சனம்