×

திருவள்ளூர் அருகே அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியை சாதிய பாகுபாடு காட்டுவதாக புகார்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியை சாதிய பாகுபாடு காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. பழங்குடியின மாணவர்கள் ஒருவாரமாக பள்ளிக்கு செல்லாமல் புறக்கணித்தனர். கல்வித்துறை அதிகாரிகள், வருவாய்த் துறையினர் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.


Tags : thiruvallur , Complaint of caste discrimination against the headmistress of a government school near Tiruvallur
× RELATED திருவள்ளூர் தொகுதியில் வேட்பாளர்கள்...