×

மங்களூர் ஆட்டோ குக்கர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளியான ஷாரீக் வனப்பகுதியில் சர்வைவல் பயிற்சி மேற்கொண்டதாக தகவல்

மங்களூர்: மங்களூர் ஆட்டோ குக்கர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஷாரீக் வனப்பகுதியில் சர்வைவல் பயிற்சி மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குடகுவில் விடுதியில் மே மாதத்தில் 3 நாட்கள் பயிற்சி பெற்றதாக கூறப்படுகிறது. ஷாரிக் என்னென்ன நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  


Tags : Shahreek ,Mangalore , Mangalore Auto Cooker Blast Convict Shariq Is Reported To Have Done Survival Training In Forest
× RELATED கோடை விடுமுறையையொட்டி தாம்பரம்-மங்களூரு சிறப்பு ரயில்