×

சங்கரன் பந்தல் வீரசோழன் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டதால், அரசு மேல்நிலைப்பள்ளியில் தண்ணீர் புகுந்தது

மயிலாடுதுறை: சங்கரன் பந்தல் வீரசோழன் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டதால், அரசு மேல்நிலைப்பள்ளியில் தண்ணீர் புகுந்துள்ளது. பள்ளி வளாகம் முழுவதும் ஆற்று நீர் உட்புகுந்து குளம்போல் நீர் தேங்கியுள்ளது.


Tags : Sankaran Pandal Weeracholan river ,Government Higher Secondary School , Sankaran Bandal Weeracholan River broke, causing water to enter Government High School
× RELATED ஒட்டன்சத்திரம் இடையகோட்டையில் அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம்