×

டிஎன்பிஎஸ்சி சார்பில் வனதொழில் பழகுநர் குரூப்-4 பதவிகளுக்கான போட்டி தேர்வு தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி சார்பில் வனதொழில் பழகுநர் குரூப்-4 பதவிகளுக்கான போட்டி தேர்வு தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வனசார்நிலைப் பணியிலான தேர்வை 2,486 பேர் எழுதுகின்றனர்.


Tags : DNPSC ,Forests Practiers Group , TNPSC has started the competitive examination for Forestry Professional Group-4 posts
× RELATED டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வர்களுக்கு இலவச வகுப்புகள்: கலெக்டர் தகவல்