×

அரசு அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டினால் அவை உடனடியாக இடித்து அகற்றப்படும்: அமைச்சர் முத்துசாமி பேட்டி

சென்னை: அரசு அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டினால் அவை உடனடியாக இடித்து அகற்றப்படும் என்று அமைச்சர் முத்துசாமி பேட்டி அளித்துள்ளார். வரைப்பட அனுமதி இல்லாமல் எந்த கட்டிடமும் கட்டப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது பொறியாளர்களின் பொறுப்பு என்று கூறியுள்ளார். கட்டிடடம் கட்ட வரைபட அனுமதி தேவை என்பது பொதுமக்களுக்கு தெரியவில்லை என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.


Tags : Minister ,Muthuswamy , If buildings are constructed without government permission, they will be demolished immediately: Minister Muthuswamy interview
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...