×

யானைகள் வழித்தடத்தில் செயல்படும் செங்கற்சூளைகள் தொடர்பான மாசு கட்டுப்பட்டு வாரியம் அறிக்கை: ஐகோர்ட் அதிருப்தி

சென்னை: யானைகள் வழித்தடத்தில் செயல்படும் செங்கற்சூளைகள் தொடர்பான மாசு கட்டுப்பட்டு வாரியம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. டிசம்பர் 22-ல் முழுமையான அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது. கோவையில் தடாகம் பள்ளத்தாக்கில் அகற்றப்பட்ட செங்கற்சூளைகள் மாற்று இடத்தில் செயல்படுவதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.


Tags : Elephant Control Board , Pollution Control Board report on brick pits operating on elephant route: Court disapproves
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...