குமரி: கன்னியாகுமரி மாவட்டம் பருத்திக்காட்டுவிளை அருகே பைக் குளத்தில் கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். குளத்தில் சகதியில் சிக்கி எல்லை பாதுகாப்புப் படை வீரர் கிருஷ்ணகுமார், நண்பர் அனுகுமார் உயிரிழந்தார்.
Tags : Kanyakumari District ,Kannyakumari ,Puttikatuvila , Kumari, cotton plantation, bike accident, loss of life