தமிழகம் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.22.20 லட்சம் மதிப்புள்ள 220 கிலோ கஞ்சா பறிமுதல் dotcom@dinakaran.com(Editor) | Dec 02, 2022 இலங்கை நாகை : நாகை அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.22.20 லட்சம் மதிப்புள்ள 220 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டனர். சந்திரன் என்பவருக்கு சொந்தமான படகில் இருந்து 220 கிலோ கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தாயைப் பிரிந்த 2 யானை குட்டிகளை வளர்த்த ஊட்டி பழங்குடியின தம்பதியின் ஆவணப்படம்: ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பட்டியலுக்கு தேர்வு
பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நிறைவு பழநி மலைக்கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
கள்ளக்குறிச்சி- வரஞ்சரம் இடையே கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை