திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோயிலை சுற்றி உள்ள மாட வீதிகள், கிரிவலப்பாதையில் டிஜிபி சைலேந்திரபாபு 2ம் நாளாக ஆய்வு நடத்தி வருகிறார். பக்தர்களுக்கு உதவும் வகையில், காவல்துறை சார்பில் 80 (May I help You) பூத்துகளை டிஜிபி சைலேந்திரபாபு திறந்து வைத்து ஆய்வு செய்தார்.