×

தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. தஞ்சை, அரியலூர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரியில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

Tags : Thanjam ,Thiruvarur ,Meteorological Research Centre , Tanjore, Tiruvarur, Rainfall and Meteorological Research Centre
× RELATED கோடை வெப்பத்தால் வற்றிப்போன நீர் நிலைகள் தண்ணீரை தேடும் பறவைகள்