×

தாம்பரம் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதி

சென்னை: தாம்பரம் சானிடோரியம் பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதிபட்டு வருகின்றனர். உடனடியாக தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags : Tambaram tunnel , Residents suffer due to stagnant rain water in Tambaram tunnel
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...