×

காங்கிரஸ் எம்.பி. விடுவிக்கப்பட்டதற்கு எதிராக டெல்லி போலீஸ் மேல்முறையீடு

டெல்லி: சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் அவரது கணவரான சசிதரூரை டெல்லி பாட்டியால நீதிமன்றம் 2021 ஆகஸ்டில் விடுவித்தது. சசிதரூர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக டெல்லி போலீஸ் மேல்முறையீட்டு வழக்கு 2023 பிப்ரவரியில் விசாரணைக்கு வருகிறது.

Tags : Congress ,MP Delhi Police , Congress MP Delhi Police appeal against acquittal
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...