×

திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்களில் ரூ.560 கோடியில் புதிய கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்த நிர்வாக அனுமதி: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்களில் ரூ.560 கோடியில் புதிய கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை மூலமாக நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு வெளியிட்டுள்ளது.

Tags : Tiruvallur ,Thoothukudi ,Tamil Nadu Government , Administrative permission to implement new joint drinking water project at Rs 560 crore in Tiruvallur and Thoothukudi districts: Tamil Nadu Government issues ordinance
× RELATED கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு விருதுகள்: கலெக்டர் வழங்கினார்