மதுரை: கோகுல் ராஜ் கொலை வழக்கில் தவறான தகவலை அளித்ததாக சுவாதி மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்டுள்ளது. சிசிடிவி பதிவில் கோகுல்ராஜுடன் இருப்பது நான் அல்ல என்று ஏற்கனவே சாட்சியம் அளித்துள்ள நிலையில், மாஜிஸ்திரேட் முன் கொடுத்த வாக்குமூலத்தை மாற்றி ஐகோர்ட்டில் வாக்குமூலம் அளித்ததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்டது.