×

புழல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி உயிரிழப்பு

சென்னை: புழல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி சீனிவாசன் என்ற மொட்டை சிவா  உயிரிழந்துள்ளார். நெஞ்சுவலியால் அவதிப்பட்ட சீனிவாசன் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். சேலத்தை சேர்ந்த சீனிவாசன் கொலை முயற்சி வழக்கில் மாம்பலம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

Tags : Puzhal Jail , Death of an undertrial prisoner in Puzhal Jail
× RELATED புழல் சிறையில் கைதிகளை சந்திக்க...