குற்றம் இலங்கையில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமாக ஊடுருவிய மேற்குவங்க இளைஞர் கைது dotcom@dinakaran.com(Editor) | Nov 30, 2022 மேற்கு இலங்கை சென்னை: இலங்கையில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமாக ஊடுருவிய மேற்குவங்க இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளர். இலங்கை நகைக்கடையில் வேலைபார்த்து வைத்த மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ஷேக் ரசீன் உசேன் கைது செய்யப்பட்டார்.
போலீஸ் சுற்றிவளைத்தபோது மொட்டை மாடியில் இருந்து குதித்த ரவுடி கை, கால் முறிவு: சிகிச்சைக்குப் பின் சிறையில் அடைப்பு
கார் பிரேக் பிடிக்காததால் விபத்து வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்.ஐ., உள்பட 7 பேர் காயம்: போலீசார் விசாரணை